இலங்கையில் பெண்ணின் புடவையை அதிரடியாக கைப்பற்றிய பொலிஸார்

Loading… ஹட்டன் நகரில் உள்ள அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிகமாக பணி செய்யும் பெண் ஒருவர் அணிந்திருந்த புடவையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. புத்தர் உருவத்துடனான புடவை அணிந்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் அந்த புடவையை மீட்டுள்ளனர். பச்சை நிறத்திலான புடவையின் போடர் பகுதியில் புத்தர் உருவம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த புடவையில் வெட்டிய பகுதியில் மேல் சட்டை தைத்து குறித்த பெண் அணிந்துள்ளார். Loading… பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ள இந்த பெண் பல்கலைக்கழகம் … Continue reading இலங்கையில் பெண்ணின் புடவையை அதிரடியாக கைப்பற்றிய பொலிஸார்